May 19, 2009

வாரணம் ஆயிரம் படத்தின் ஒரே தவறு


அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படம்  கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “ வாரணம் ஆயிரம் “ 

அந்தப் படத்தை ஏற்கனவே அனைவரும் அலசி காயப் போட்டு விட்டாலும் , சூரயா கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தை மறுபடியும் டி.வி.யி.ல் தற்போது பார்க்கும் வாய்ப்பு வந்தது. 

ஆஹா.. என்ன விஷுவல்ஸ்.. உழைப்பு.. திடீர்னு தான் படத்துல அவங்க பண்ண தவறு தெரிஞ்சது...

“உங்ககிட்ட திரும்ப வரக்கூடாதுன்னு நெனச்சேன்.. எங்கயாவது போய்டனும்னு நெனச்சேன்..” அந்த டயலாக்கிற்க்குப் பிறகு

I N T E R V A L

அப்டீன்னு போடுவாங்க அதுக்கு பதிலா...

" T H E- E N D "

அப்டீன்னு போட்டுறுக்கலாம்... ஏன்ன முதல் பாதியிலேயே பல களங்களில் கதை.. நாலு அருமையான பாட்டுன்னு சூப்பரா இருக்கு... அப்டியே முடிச்சுறுந்தா கண்டிப்பா கவிதை மாதிரியான முடிவுக்கு நல்லா ஓடி இருக்கலாம்னு நெனக்கிறேன்..உங்க கருத்த பின்னூட்டத்துல சொல்லுங்க..

ஓட்டும் பின்னூட்டமும் adds clickம் பண்ணாம போக கூடாது...

8 comments:

Anbu said...

1st

வால்பையன் said...

நான் இன்னும் படம் பார்க்கலையே என்னாத்த சொல்ல!

வேடிக்கை மனிதன் said...

சினிமாவை திரையரங்குகளிலே விட்டு விடுங்கள்
அதை வீடு வரை கொண்டுவராதீர்கள்

அதுசரி நாம் விட்டுவிட்டுவந்தாலும்
ஊடகங்கள் வீட்டிற்குளேயே கொண்டு வந்துவிடுகிறதேங்கிறது காதில் விழுகிறது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பாருங்க தல.. ரீமேக் கா வந்த மரியாதை படத்திலயும் அதே மாதிரி தப்பை பண்ணியிருக்காங்க தல

சுந்தர் said...

//அப்டியே முடிச்சுறுந்தா கண்டிப்பா கவிதை மாதிரியான முடிவுக்கு நல்லா ஓடி இருக்கலாம்னு நெனக்கிறேன்//
,.இத விட ஒரு படம் எப்டிங்க நல்லா ஓட முடியும் , அதன் ஒரே வாரத்துலே ஓடிருச்சே , தியேட்டரை விட்டு,......

ஜெட்லி... said...

விடு மச்சான் ... ரொம்ப பீல் பண்ணாத....
முடிஞ்சது முடிஞ்சு போச்சு
கதம் கதம்

Menaga Sathia said...

உங்க ப்ளாக் டெம்ப்லேட் ரொம்ப அழகாயிருக்கு...

Anonymous said...

ATHELLAM ONNUM ILLAI PADAM SUPERO.SUPER....