March 31, 2009

ஏன் எழுதவில்ல.. இவ்வளவு நாளா????

2008 அக்டோபரில் தமிழ் வலையுலகை பற்றி அறியாத நிலையில்..  கடைக்குட்டி என்னும் புனைப்பெயருடன் எழுத ஆரம்பிச்சேன்.. ஆன இப்போ கொஞ்ச நாளா (மூணு மாசமா) எழுதுறது இல்ல.. ஏன்...???

அவசரப்பட்டு ஆரம்பித்து விட்டேனோ என்றொருஎண்ணம்....
வலையுலகில் என்னதான் நடக்குதுன்னு கொஞ்சம் ஒதுங்கி இருந்து பார்க்க நெனச்சேன்...
புது நண்பர்களை சேர்க்குரதுக்கு முன்னாடி... மத்தவங்க நட்ப ரசிக்க நெனச்சேன்.. (பரிசலாருக்கும் கார்கிக்கும் கெமிஸ்ட்ரி சூப்பர்..)
இப்போ நான் நெனச்ச மாதிரி ஓரளவு தயாராய்ட்டேன்.. ஸோ.. செக்கண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம்..


இத இதலாம் எழுதணும்னு எத எதயோ நெனச்சு வச்சு இருக்கேன்..அத அதயெல்லாம் இனிமே நீங்க அப்பப்போ படிக்கலாம்...


4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

திரும்பி வந்திருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.. சமீபத்தில் நீங்கள் பலருக்கு பின்னூட்டம் இட்டிருப்பதை பார்த்தேன்.. அங்கிருந்து தான் உங்கள் தளத்துக்கு வந்தேன்.. தொடங்குங்கள்.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

எழுதுங்கோ

நாங்க இருக்கோம் படிக்க

ஆதவா said...

வாங்க.... திரும்பவும் வந்திருப்பதால.... வரவேற்புகள்!!!

எழுதுங்க.... எழுதுங்க.... கூடவே வாரோம்!!

Tech Shankar said...

நிறைய எழுதுங்க.. படிக்க ஆள் இருக்கும் வரை எழுதும் செயலைத் தொடரவும்.