October 22, 2008

யார்ரா நீ ??

என்னை பற்றி இப்படி கேட்பவர்களுக்காக எழுதப்படும் இடுகை இது . . . . .
ஒரு அழகான வீட்டின் அம்சமாக கடைக்குட்டியாக வாழ்க்கையை அனுபவித்து வரும் அன்பன் நான்.....

நான் இங்கு செய்யபோவது இந்த உலகில் உள்ளவை பற்றி என்னுடைய கருத்துக்களை பதிவு செய்யப்போகிறேன் .. உலகில் உள்ள பொருட்களுக்கு முடிவில்லை ... இந்த இடுகைக்கும் தான் ...

கணிப்பொறியியல் கடைசி ஆண்டு படிக்கும் மாணவன் என்பது உபரித் தகவல் ..

5 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள்!

கடைக்குட்டி said...

nandri ....!!!

DIVYA said...

வாழ்த்துக்கள்!

செல்வராஜ் said...

வாழ்த்துக்கள்!

கடைக்குட்டி said...
This comment has been removed by the author.