ஆமிர் கான் பாலிவுட்டின் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தமிழ்நாட்டின்(கோலிவுட்னா திட்டுவாருங்க..) ஆமிர்கன்..
இரண்டில் எது சரி ?? முதலாவதுதான் சரி.. வயதாகட்டும் .. செய்யும் பாத்திரங்களாகட்டும்.. ஆமிரைவிட கமல் மேல்தான்.. இருவருன் முயற்சிகளும் பாராட்டுக்குறியன..
முதலில் கமலை எடுத்துக் கொள்வோம்..16 வயதினிலே,, சிகப்பு ரோஜாக்கள்.. வறுமையின் நிறம் சிவப்பு இந்த மாதிரி இயக்குனர்களின் படங்களில் கலக்கினாலும்... நாயகனுக்குப் பிறகு கமலுக்கு தீனி போடும் அளவுக்கு தமிழ் சினிமா உயரவில்லை..
நாயகனுக்கு பிறகு அபூர்வ சகோதரர்கள்,தேவர்மகன் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு கமல்தான் கதை திரைக்கதை.. இதுவே இவருடைய தேடலுக்கு ஒரு உதாரணம்..

இந்தப் பக்கம் ஆமிர் கானை எடுத்துக் கொண்டால் க்”கயாமத் ஸே கயாமத் தக்” படத்தில் துவங்கி..பல வழக்கமான பாலிவுட் மசாலாக்களில் நடித்து வெற்றி கண்டார்.. சில தோல்விகளும்.. ஆனால் வழக்கம்போல் மரத்தை சுற்றி டுயட் பாடுவதே வேலை.. ரங்கீலா.. மண் எல்லாமே அப்படிதான்..
கமலுக்கு நாயகன்.. ஆமிருக்கு லகான்.. ஆஸ்கர் நாமினேசன் வரை சென்றது வரலாறு.. அந்தப் புள்ளிக்கு பிறகு கமலுடையதைப் போல் இவரின் கலைதாகமும் அதிகமானது.. வழக்கமான படங்களில் நடிக்க முடியாத நிலை.. கமல் போல் தானாக கதை திரைக்கதை அமைக்கவில்லை.. (தாரே சமீன் பர் டைரக்ட் பண்ணி இருந்தாலும்..) இவர் புது டைரக்டர்களை தேடினார்.. கண்டறிந்தார்.. வெற்றி கண்டார்..
ஒவ்வொரு படமும்.. ஒவ்வொரு அனுபவம்.. ரங் தே பசந்தி டிஜேவாகவும் கலக்குறார்.. தாரெ சமீன் பரும் நடிக்கிறார்.. தில் சஹதஹேயும் தில்லாக நடிக்கிறார்.. சமீபத்தில் 3 இடியட்ஸ்..
இருவரும் தன்னை உணர்ந்து கொண்டது ஒரு படத்திற்க்கு பிறகுதான்,,. ஆனால் அதற்கு பிறகு இருவரின் முடிவும் வெவ்வேறானவை.. யோசிக்க செய்பவை.. ஹிந்தி போல் உலக அளவில் மார்க்கெட் இல்லாட்டியும்.. உலக நாயகனின் மார்கெட் பெரிதுதானே..
இருவரும் இணைவது ஒரு புள்ளியாய் இருந்தாலும்.. இருவரில் ஒருவர் முந்துவது போல தோன்றுவதற்க்கு காரணம்??
.jpg)
3 இட்டியட்ஸ்க்கு இம்மி அளவும் குறைந்தது இல்லை அன்பே சிவம்.. 3 இ, இளைஞர்கள்..படிப்பு.. கல்வி பற்றி மட்டுமே பேசுகிறது.. ஆனால் அன்பே சிவம் மனிதனைப் பற்றி பேசுகிறது.. மனிதத்தை பற்றி பேசுகிறது..
3இ. விட .அ.சி சிறந்தது..ஆனால் ஓடல.. ஏன்?? இந்த மதிரி இன்னும் பல படங்கள் சொல்லலாம்..
கமல் தவறும் புள்ளி.. ஆமிர் ஜெயிக்கும் புள்ளி என்று நான் கருதுவது.. கமல் படங்களில் கமல் மட்டுமே தெரிகிறார்.. அவருடைய அறிவுஜீவித்தனம் மட்டுமே தெரிகிறது.. இந்தியன் படம்போல்.. டைரக்டரின் திறனுடன் இவரின் திறன் இணைந்து இயைந்து மாயாஜாலம் புரிவதில்லை..
(அன்பே சிவத்தின் இயக்குனர் சுந்தர்.சி... தசாவதாரம் கே.எஸ்...)

ஆனால் ஆமிரின் கதை வேறு.. 3 இடியட்ஸ் படத்தில் ஆமீரின் கேள்விகள் இருந்தாலும் அவரை விட மூளையான ஒருவரின் தாக்கம் தெரியும்.. அது டைரக்டர்..
அப்போ கமல் தலையீடு ஜாஸ்தியா ?? அப்டீன்னு கேட்டா..
என் பதில்.
கமல் என்னும் யானையை கட்டித் தீனி போட தமிழ் சினிமா டைரக்டர்களே தயாராகுக.. அவருக்கு இவர் சளச்சவரில்லை என்பதை உலகுக்கு உணர்த்துக,..
கமல்ஹாசன் தமிழ்நாட்டின்(கோலிவுட்னா திட்டுவாருங்க..) ஆமிர்கன்..
இரண்டில் எது சரி ?? முதலாவதுதான் சரி.. வயதாகட்டும் .. செய்யும் பாத்திரங்களாகட்டும்.. ஆமிரைவிட கமல் மேல்தான்.. இருவருன் முயற்சிகளும் பாராட்டுக்குறியன..
நாயகனுக்கு பிறகு அபூர்வ சகோதரர்கள்,தேவர்மகன் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு கமல்தான் கதை திரைக்கதை.. இதுவே இவருடைய தேடலுக்கு ஒரு உதாரணம்..
இந்தப் பக்கம் ஆமிர் கானை எடுத்துக் கொண்டால் க்”கயாமத் ஸே கயாமத் தக்” படத்தில் துவங்கி..பல வழக்கமான பாலிவுட் மசாலாக்களில் நடித்து வெற்றி கண்டார்.. சில தோல்விகளும்.. ஆனால் வழக்கம்போல் மரத்தை சுற்றி டுயட் பாடுவதே வேலை.. ரங்கீலா.. மண் எல்லாமே அப்படிதான்..
கமலுக்கு நாயகன்.. ஆமிருக்கு லகான்.. ஆஸ்கர் நாமினேசன் வரை சென்றது வரலாறு.. அந்தப் புள்ளிக்கு பிறகு கமலுடையதைப் போல் இவரின் கலைதாகமும் அதிகமானது.. வழக்கமான படங்களில் நடிக்க முடியாத நிலை.. கமல் போல் தானாக கதை திரைக்கதை அமைக்கவில்லை.. (தாரே சமீன் பர் டைரக்ட் பண்ணி இருந்தாலும்..) இவர் புது டைரக்டர்களை தேடினார்.. கண்டறிந்தார்.. வெற்றி கண்டார்..
ஒவ்வொரு படமும்.. ஒவ்வொரு அனுபவம்.. ரங் தே பசந்தி டிஜேவாகவும் கலக்குறார்.. தாரெ சமீன் பரும் நடிக்கிறார்.. தில் சஹதஹேயும் தில்லாக நடிக்கிறார்.. சமீபத்தில் 3 இடியட்ஸ்..
இருவரும் தன்னை உணர்ந்து கொண்டது ஒரு படத்திற்க்கு பிறகுதான்,,. ஆனால் அதற்கு பிறகு இருவரின் முடிவும் வெவ்வேறானவை.. யோசிக்க செய்பவை.. ஹிந்தி போல் உலக அளவில் மார்க்கெட் இல்லாட்டியும்.. உலக நாயகனின் மார்கெட் பெரிதுதானே..
இருவரும் இணைவது ஒரு புள்ளியாய் இருந்தாலும்.. இருவரில் ஒருவர் முந்துவது போல தோன்றுவதற்க்கு காரணம்??
.jpg)
3 இட்டியட்ஸ்க்கு இம்மி அளவும் குறைந்தது இல்லை அன்பே சிவம்.. 3 இ, இளைஞர்கள்..படிப்பு.. கல்வி பற்றி மட்டுமே பேசுகிறது.. ஆனால் அன்பே சிவம் மனிதனைப் பற்றி பேசுகிறது.. மனிதத்தை பற்றி பேசுகிறது..
3இ. விட .அ.சி சிறந்தது..ஆனால் ஓடல.. ஏன்?? இந்த மதிரி இன்னும் பல படங்கள் சொல்லலாம்..
கமல் தவறும் புள்ளி.. ஆமிர் ஜெயிக்கும் புள்ளி என்று நான் கருதுவது.. கமல் படங்களில் கமல் மட்டுமே தெரிகிறார்.. அவருடைய அறிவுஜீவித்தனம் மட்டுமே தெரிகிறது.. இந்தியன் படம்போல்.. டைரக்டரின் திறனுடன் இவரின் திறன் இணைந்து இயைந்து மாயாஜாலம் புரிவதில்லை..
(அன்பே சிவத்தின் இயக்குனர் சுந்தர்.சி... தசாவதாரம் கே.எஸ்...)
ஆனால் ஆமிரின் கதை வேறு.. 3 இடியட்ஸ் படத்தில் ஆமீரின் கேள்விகள் இருந்தாலும் அவரை விட மூளையான ஒருவரின் தாக்கம் தெரியும்.. அது டைரக்டர்..
அப்போ கமல் தலையீடு ஜாஸ்தியா ?? அப்டீன்னு கேட்டா..
என் பதில்.
கமல் என்னும் யானையை கட்டித் தீனி போட தமிழ் சினிமா டைரக்டர்களே தயாராகுக.. அவருக்கு இவர் சளச்சவரில்லை என்பதை உலகுக்கு உணர்த்துக,..
டிஸ்கி:
இப்போல்லாம் பதிவு எழுதும் நாள்களைவிட எழுதாத நாட்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது... ஏன்?
எப்படி எழுதுனாலும் ஓட்டு சேர மாட்டேங்குதே .. ஏன்??? :-) தெரிந்தவர்காள் மெயிலவும்..