tag:blogger.com,1999:blog-6340505083175858445.post5978562002928039786..comments2023-10-25T15:06:16.317+05:30Comments on கடைக்குட்டியின் வலைஎழுத்து: அதிகாலை அனுப்பி வைப்போம்…கடைக்குட்டிhttp://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6340505083175858445.post-81036117063932651992011-05-26T07:36:12.954+05:302011-05-26T07:36:12.954+05:30@sriram
நன்றி .. ஆனா எனக்கு ரொம்ப பிடித்ததே இந்த ...@sriram<br /><br />நன்றி .. ஆனா எனக்கு ரொம்ப பிடித்ததே இந்த தலைப்புதான் :)<br /><br />openion differs ilaya ??? :) <br /><br />அடுத்த கதைக்கு உங்களுக்கு பிடித்த மாதிரி பெயர் வைக்கிறேன் :)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-49487633859800398662011-05-25T23:42:27.749+05:302011-05-25T23:42:27.749+05:30அருமை. உங்கள் எழுத்து நடை பிடித்து இருக்கிறது. இன்...அருமை. உங்கள் எழுத்து நடை பிடித்து இருக்கிறது. இன்னும் நல்ல தலைப்பு தேர்ந்தேடுதுருக்கலாம்னு நினைக்கிறன்.Sriramhttps://www.blogger.com/profile/02232345228413033355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-29857462305836295922011-05-25T07:19:42.222+05:302011-05-25T07:19:42.222+05:30@உமாக்ரிஷ்
//மிக ரசித்த வரிகள் இவை.யதார்த்தமா இரு...@உமாக்ரிஷ்<br /><br />//மிக ரசித்த வரிகள் இவை.யதார்த்தமா இருக்கு.அதிகம் ரசித்தேன்.//<br /><br />நன்றிகளும் அதிகமாக... :)<br /><br />//<br />இறுதியில் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டீர்கள்.நிஜமாகவே நீங்கள் எழுதியதுதானா? //<br /><br /><br />நாம எதாவது ஒன்னு ஒழுங்க எழுதும் போதுதான் இந்த மாதிரி சந்தேகத்த கெளப்புறாய்ங்க... :) கண்டிப்பாக நானே நானே..<br /><br /><br />//ஏதோ விளையாட்டு பையன் போன்ற தோற்றத்தில் உள்ளவரிடம் இருந்து இவ்வளவு பெரிய மனுஷத்தனமான கதை சற்று இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.//<br /><br />:) மென் உணர்வுகள் .. இதுல பெரிய மனுஷதனத்துக்கு இடமில்லை..<br /><br />//தொடருங்கள்.:))//<br /><br />கண்டிப்பாக :)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-13403581876623791772011-05-25T07:16:50.140+05:302011-05-25T07:16:50.140+05:30@இராஜராஜேஸ்வரி - நன்றிகள்!!@இராஜராஜேஸ்வரி - நன்றிகள்!!கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-62248822815517431752011-05-25T07:16:14.190+05:302011-05-25T07:16:14.190+05:30//படித்து முடித்தபின் மனது என்னவோ செய்கிறது, ஏதோ ஒ...//படித்து முடித்தபின் மனது என்னவோ செய்கிறது, ஏதோ ஒரு ரணம், அப்படி நடந்திருக்க கூடாது என்று உன்னைத் திட்டத்தான் செய்கிறது.<br />// @வேதாளம் <br /><br />நன்றி சகா.. திட்டுக்கு அல்ல.. இதுதானே பாராட்டுகடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-7845292450265431892011-05-24T21:10:53.113+05:302011-05-24T21:10:53.113+05:30வெண்பாவை யாரேனும் துக்கிவிட்டால் அமுதாவின் பார்வை ...வெண்பாவை யாரேனும் துக்கிவிட்டால் அமுதாவின் பார்வை முழுதும் அவர்கள் மேலேயே இருக்கும்.. பாத்து பாத்துன்னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருப்பா போல..<br /> <br />ஒரு நல்ல கணவனுக்கு அழகே மனைவி சொல்லும் ‘;என்னங்கஆஅ வேவை வைத்தே அவளின் மனமறிவது<br />.<br />ஆண்கள் பலர் தங்கள் அழுகையை அடக்குவதற்க்கு காரணமே பெண் இன்னும் உடைந்துவிடுவாளோ என்னும் உண்ர்வே<br />….<br />பல கணவன்மார்களின் தேசிய கீதம் இந்த ம்<br />…<br />இரு பிள்ளைகளின் தலையையும் சேர்த்து வருடிவிட்டு.. குளிக்க சென்றான்..<br />///////////////<br />மிக ரசித்த வரிகள் இவை.யதார்த்தமா இருக்கு.அதிகம் ரசித்தேன்.இறுதியில் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டீர்கள்.நிஜமாகவே நீங்கள் எழுதியதுதானா?<br />ஏதோ விளையாட்டு பையன் போன்ற தோற்றத்தில் உள்ளவரிடம் இருந்து இவ்வளவு பெரிய மனுஷத்தனமான கதை சற்று இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.தொடருங்கள்.:))<br /><br />இப்படிக்கு உமாக்ரிஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-21555464350638328162011-05-24T21:08:33.623+05:302011-05-24T21:08:33.623+05:30வெண்பாவை யாரேனும் துக்கிவிட்டால் அமுதாவின் பார்வை ...வெண்பாவை யாரேனும் துக்கிவிட்டால் அமுதாவின் பார்வை முழுதும் அவர்கள் மேலேயே இருக்கும்.. பாத்து பாத்துன்னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருப்பா போல..<br /> <br />ஒரு நல்ல கணவனுக்கு அழகே மனைவி சொல்லும் ‘;என்னங்கஆஅ வேவை வைத்தே அவளின் மனமறிவது<br />.<br />ஆண்கள் பலர் தங்கள் அழுகையை அடக்குவதற்க்கு காரணமே பெண் இன்னும் உடைந்துவிடுவாளோ என்னும் உண்ர்வே<br />….<br />பல கணவன்மார்களின் தேசிய கீதம் இந்த ம்<br />…<br />இரு பிள்ளைகளின் தலையையும் சேர்த்து வருடிவிட்டு.. குளிக்க சென்றான்..<br />///////////////<br />மிக ரசித்த வரிகள் இவை.யதார்த்தமா இருக்கு.அதிகம் ரசித்தேன்.இறுதியில் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டீர்கள்.நிஜமாகவே நீங்கள் எழுதியதுதானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-14111166261253557442011-05-19T17:37:51.641+05:302011-05-19T17:37:51.641+05:30உணர்வுப்பூர்வமான கதை. பாராட்டுக்கள்.உணர்வுப்பூர்வமான கதை. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-58644286656666209702011-04-25T21:23:59.761+05:302011-04-25T21:23:59.761+05:30ஒரு வலியை ஆக்க பூர்வமாக பதிவு செய்துள்ளீர்கள். வெற...ஒரு வலியை ஆக்க பூர்வமாக பதிவு செய்துள்ளீர்கள். வெறும் எழுத்தால் மட்டும் கண்ணீர் வர வைக்க முடியாது, எழுதுபவன் அந்த வலியை உணர்ந்திருந்தால் மட்டுமே எழுத்தினால் அந்த வலியை உணர்த்த முடியும்.<br /><br />ஒவ்வொரு பாராவுக்கும் இடையில் எதிர்பார்ப்பு கூடி போகிறது.<br /><br />படித்து முடித்தபின் மனது என்னவோ செய்கிறது, ஏதோ ஒரு ரணம், அப்படி நடந்திருக்க கூடாது என்று உன்னைத் திட்டத்தான் செய்கிறது.<br /><br /><br />.... இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு சகா..! நிறைய எழுதணும்.வேதாளம்https://www.blogger.com/profile/11564927268899274314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-144263097832110742011-04-25T20:10:47.597+05:302011-04-25T20:10:47.597+05:30சிறப்பு..! அடுத்தடுத்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் கா...சிறப்பு..! அடுத்தடுத்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் காலை நேரத்தில் தொடங்குகின்ற ஐடியா நன்று.! நெகிழ்ந்தேன். தொடர்ந்து எழுதுங்கள்..!chidambaram.krishhttps://www.blogger.com/profile/09311627162357383175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-41153508150274679842011-04-20T20:33:59.781+05:302011-04-20T20:33:59.781+05:30'கண் கலங்கியது கடைசி வரிகளில்' என்று இங்கே...'கண் கலங்கியது கடைசி வரிகளில்' என்று இங்கே சொல்வது உங்கள் எழுத்தின் வெற்றியே என்று கொள்க..!<br /><br />இந்தப் பின்னூட்டத்திற்க்கு என் கண் கலங்கியது.. நன்றி மின்மினி.. :) நீளம் போன்ற குறைகளை அடுத்து எழுதும் கதைகளில் குறைத்துக் கொள்கிறேன் !!கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-17222254526110446442011-04-20T17:39:14.472+05:302011-04-20T17:39:14.472+05:30நான் கோவையில் என் பக்கத்து வீட்டில் இப்படி ஒரு குழ...நான் கோவையில் என் பக்கத்து வீட்டில் இப்படி ஒரு குழந்தையை பார்த்திருக்கிறேன். என்ன ஓடும் ஆடும். இருந்தாலும் தண்டுவடத்தில் பிரச்னை. சரி செய்யலாம் என்று ஆப்பரேஷன் செய்யப் போய் அது தவறாகி படுத்த படுக்கையாய்...<br />அந்தப் பெற்றோற்களின் கவலையை கண்டு கவலை கொண்டவன் நான்.<br />மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.<br />'கண் கலங்கியது கடைசி வரிகளில்' என்று இங்கே சொல்வது உங்கள் எழுத்தின் வெற்றியே என்று கொள்க..!Anonymoushttps://www.blogger.com/profile/12574687279809144385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-23399990860340521152011-04-17T13:38:03.750+05:302011-04-17T13:38:03.750+05:30SUREஷ்(பழனியிலிருந்து) said...
ஒரு சிறுவனின் எழுத்...SUREஷ்(பழனியிலிருந்து) said...<br />ஒரு சிறுவனின் எழுத்தாக இல்லை. கதை அற்புதம். படிக்கும் போது நமக்கும் ஒரு ஏக்கம். படித்து முடித்ததும் ஒரு வலி.<br /><br />தல எங்கயோ போய்டீங்க<br /><br />//<br /><br />தல ..<br /><br />இந்தப் பாராட்டு நான் எதிர்பார்க்காதது !! ஆனால் மிகவும் வலிமையுள்ளது.. 2 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய கதைகளுக்கு நீங்க கொடுத்த நேர்மையான பின்னூக்கங்களே இப்போது கொஞ்சமேனும் மாற்றம் தெரியுமின் அதன் காரணம்...<br /><br />ரொம்ப சந்தோசம் தல.. என்னதான் மென் உணர்வுகள் எழுதினாலும்.. இன்னும் சின்னப் பையந்தான் தல !!;)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-39862564684020693982011-04-17T13:35:26.738+05:302011-04-17T13:35:26.738+05:30@ சோழர் பரம்பரை எம்.எல்.ஏ - நெம்ப டாங்க்ஸு!!@ சோழர் பரம்பரை எம்.எல்.ஏ - நெம்ப டாங்க்ஸு!!கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-15217422087695696632011-04-17T13:34:57.205+05:302011-04-17T13:34:57.205+05:30நன்றி கரையான் :)நன்றி கரையான் :)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-155214266939112062011-04-17T13:34:39.162+05:302011-04-17T13:34:39.162+05:30@செல்வா - வஞ்சமே இல்லாம பாராட்டி இருக்கீங்க !! ரொம...@செல்வா - வஞ்சமே இல்லாம பாராட்டி இருக்கீங்க !! ரொம்ப நன்றி :)<br /><br />மென்மேலும் மெருகேத்திக் கொள்வேன்.. கண்டிப்பாக !!கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-7440574077002732202011-04-17T11:42:13.064+05:302011-04-17T11:42:13.064+05:30ஒரு சிறுவனின் எழுத்தாக இல்லை. கதை அற்புதம். படிக்க...ஒரு சிறுவனின் எழுத்தாக இல்லை. கதை அற்புதம். படிக்கும் போது நமக்கும் ஒரு ஏக்கம். படித்து முடித்ததும் ஒரு வலி.<br /><br />தல எங்கயோ போய்டீங்கSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-17828006617007511812011-04-17T00:49:40.582+05:302011-04-17T00:49:40.582+05:30ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. தாய்மையும் குழந்தைப...ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. தாய்மையும் குழந்தைப் பேறையும் ரொம்ப அழகான நடையில் எழுதி இருக்கீங்க.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-57314314903740691292011-04-16T21:02:45.980+05:302011-04-16T21:02:45.980+05:30superb.. Write more
- karaiyaansuperb.. Write more<br />- karaiyaanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6340505083175858445.post-52940269262410661862011-04-16T15:47:02.498+05:302011-04-16T15:47:02.498+05:30ரொம்ப அருமையா இருக்குங்க .. ஒரு குழந்தைப் பெற்று அ...ரொம்ப அருமையா இருக்குங்க .. ஒரு குழந்தைப் பெற்று அது ஒரு குறைபாடோட பிறந்திட்டா பெத்தவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க அப்படின்னு ரொம்ப உணர்வுப்பூர்வமா சொல்லிட்டீங்க.<br /><br />சத்தியமா உங்க எழுத்து நடை அபாரம். அந்தப் பாவி மகள் , அப்புறம் இரண்டுபேருமே குழந்தைதான்னு சொல்லுறது , அப்புறம் ஆண்களின் ம் சொல்லுறது .. இன்னும் நிறைய ..!<br /><br />ஒரு நல்ல சிறுகதை படிச்ச உணர்வு இருக்கு இப்ப . அதிலும் அப்பா அம்மா பாசத்த பத்தியும் கொஞ்சம் சொல்லிருக்கீங்க .. நான் இப்பத்தான் அம்மா பாசம் பத்தி அம்மா அப்படின்னு கூமாளில எழுதினேன் .. அந்தப் பதிவு மாதிரி சில உணர்சிகளும் இருக்கு .. ரொம்ப பிடிச்சிருக்கு :-))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.com